புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் பாதுகாப்பு மீறல்: சட்ட விரோத நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் பாதுகாப்பு மீறல் தொடர்பாக தில்லி காவல்துறை கடுமையான சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.








