புது தில்லி: தில்லி விமான நிலையத்தில் முழு உடல் சோதனை கருவிகள் (ஸ்கேனர்கள்) 2024 மே மாதத்துக்குள் அமைக்கப்படும் என மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
சிவில் விமான பாதுகாப்பு பணியக இயக்குநர் ஜெனரல் ஜுல்பிகர் ஹாசன், உள்ளமைப்பு சிக்கல்களால் முழு உடல் பரிசோதனை கருவிகள் மற்றும் சிடிஎக்ஸ் ஸ்கேனர்களை விமான நிலையங்களில் அமைக்கும் காலக் கெடு நீடிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
இவற்றை அமைப்பதற்கான காலக்கெடு டிச.31-ல் முடிவடைகிறது.
கணினி தளக்கதிர் படவியல் (டோமோகிராபி எக்ஸ்-ரே) தொழில்நுட்பக் கருவி (சிடிஎக்ஸ்) பயன்பாட்டில், விமான நிலையச் சோதனைகளில் பயணிகள் தங்கள் பைகளில் உள்ல எலெக்ட்ரானிக் பொருள்களை வெளியே எடுக்க வேண்டிய அவசியமிருக்காது.
இதையும் படிக்க: ஜெய்ப்பூர் வந்தடைந்தார் ராஜ்நாத் சிங்!
அதிநவீன தொழில்நுட்பத்தில் இயங்கும் இவை தில்லி உள்பட நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் அமைக்கப்படவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மூழ்கும் கப்பல்களை கரை சோ்க்கும் நீா்மூழ்கிக் கப்பல் அதிமுக: திண்டுக்கல் சீனிவாசன்

போலீஸ் விசாரணையில் இளைஞா் உயிரிழப்பு: சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக டிஎஸ்பி உள்பட 11 போலீஸாருக்கு அழைப்பாணை

இருவேறு சம்பவங்களில் இணையவழியில் ரூ.ஒரு கோடி மோசடி

ராமேசுவரம் மீனவா்கள் இருவருக்கு இலங்கை நீதிமன்றம் காவல் நீட்டிப்பு
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

