மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பஞ்சாப் எல்லையில் ட்ரோன், போதைப்பொருள்கள் பறிமுதல்!

பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸின் அருகேயுள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் ஆளில்லா விமானங்கள் மற்றும் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :19 டிசம்பர் 2023, 8:12 am

பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸின் அருகேயுள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் ஆளில்லா விமானங்கள் மற்றும் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அமிருதசரஸில் உள்ள தானோ குர்த் கிராமத்தில் பிஎஸ்ஃஎப் வீரர்கள் மற்றும் பஞ்சாப் போலீஸார் இணைந்து நேற்றிரவு சோதனை மேற்கொண்டனர்.  

அப்போது, சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானம் மற்றும் 540 கிராம் எடையுள்ள போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் அப்பகுதியில் பிஎஸ்எப் வீரர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.