

புவனேஷ்வர்: புதிதாக கரோனா தொற்று ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவில் இதன் உடன் சேர்த்து 3 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.
உறுதி செய்யப்பட்டவர் குர்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் மற்ற இருவர் கட்டக் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என சுகாதார இயக்குநர் பிஜய் மோகபத்ரா தெரிவித்துள்ளார்.
”மூவருக்கும் மிதமான அறிகுறிகள் மட்டும் தென்படுகிறது. அவரவர் வீட்டிலேயே சிகிச்சையில் உள்ளனர். உடல்நலம் நிலையாக இருக்கிறது” என அவர் தெரிவித்தார்.
இது ஜே.என்.1 வகையா எனச் சோதிக்க மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மூவரின் பயண விபரங்கள் குறித்து தகவல்களைத் திரட்டி வருகின்றனர் சுகாதார பணியாளர்கள்.
இதையும் படிக்க: சபரிமலை கோயிலின் வருவாய்... இத்தனை கோடியா?
மேலும், நாங்கள் கண்காணிக்கும் அமைப்பைப் பலப்படுத்தி வருகிறோம். கரானோ அறிகுறிகள் தென்பட்டால் கோவிட் பரிசோதனைக்கு அருகில் உள்ள மருத்துவமனிக்குச் செல்லுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தமிழக பெருமாள் கோயிலில் இருந்து கடத்தல் - திருமங்கை ஆழ்வாா் சிலை இந்தியாவிடம் ஒப்படைப்பு

தருமபுரி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் கதிா்வீச்சு சிகிச்சை மையம்: முதல்வா் காணொலியில் தொடங்கி வைத்தாா்

அரசு திட்டங்களை விரைந்து செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: மாவட்ட வளா்ச்சி கண்காணிப்பு கூட்டத்தில் முடிவு

உத்திர நட்சத்திரம்: சங்ககிரியில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

