ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மீண்டும் பரவும் கரோனா?

புதிதாக ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்பு
Updated On :26 டிசம்பர் 2023, 9:40 am

DIN

புவனேஷ்வர்: புதிதாக கரோனா தொற்று ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவில் இதன் உடன் சேர்த்து 3 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

உறுதி செய்யப்பட்டவர் குர்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் மற்ற இருவர் கட்டக் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என சுகாதார இயக்குநர் பிஜய் மோகபத்ரா தெரிவித்துள்ளார்.

”மூவருக்கும் மிதமான அறிகுறிகள் மட்டும் தென்படுகிறது. அவரவர் வீட்டிலேயே சிகிச்சையில் உள்ளனர். உடல்நலம் நிலையாக இருக்கிறது” என அவர் தெரிவித்தார்.

இது ஜே.என்.1 வகையா எனச் சோதிக்க மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மூவரின் பயண விபரங்கள் குறித்து தகவல்களைத் திரட்டி வருகின்றனர் சுகாதார பணியாளர்கள். 

மேலும், நாங்கள் கண்காணிக்கும் அமைப்பைப் பலப்படுத்தி வருகிறோம். கரானோ அறிகுறிகள் தென்பட்டால் கோவிட் பரிசோதனைக்கு அருகில் உள்ள மருத்துவமனிக்குச் செல்லுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.