வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பொதுத்தேர்வு அழுத்தம்: 12ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை!

தில்லியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருந்த மாணவர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :17 பிப்ரவரி 2023, 12:25 pm

DIN


தில்லியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருந்த மாணவர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தில்லியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

10ஆம் வகுப்புக்கு மார்ச் 21 வரைக்கும், 12ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 5ஆம் தேதி வரைக்கும் தேர்வு நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், தென்மேற்கு தில்லியில் வசித்துவரும் 18 வயது மாணவர் விஷ்ணு, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தேர்வு அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவரின் தாயார் செவிலியராக பணியாற்றி வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.