சைபர் மோசடி கும்பலை பிடித்த காவல்துறைக்குக் காத்திருந்த அதிர்ச்சி
மும்பையில் பல்வேறு சைபர் குற்றங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஐந்து பேர் கொண்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்தபோது காவல்துறையினருக்குக் கடும் அதிர்ச்சி காத்திருந்தது.

சைபர் மோசடி கும்பலை பிடித்த காவல்துறைக்குக் காத்திருந்த அதிர்ச்சி







