மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் ராஜாஜியின் கொள்ளுப் பேரன் 

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர். கேசவன் ராஜிநாமா கடிதம் அளித்துள்ளார்.

News image

ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர். கேசவன்

Updated On :23 பிப்ரவரி 2023, 3:54 am


புது தில்லி: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர். கேசவன் ராஜிநாமா கடிதம் அளித்துள்ளார்.

காங்கிரஸ் அறக்கட்டளை பொறுப்பிலிருந்து விலகுவதாக  காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சி.ஆர். கேசவன் ராஜிநாமா கடிதம் அளித்துள்ளார்.

புதிய பயணத்தை தொடங்க காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக சி.ஆர். கேசவன், தனது ராஜிநாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிக்காக உழைத்ததற்கான எந்த மதிப்பையும் தான் காணவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.