வடகிழக்கை ஏடிஎம் ஆகப் பயன்படுத்தும் காங்கிரஸ்: மோடி குற்றச்சாட்டு!
வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் ஏடிஎம் ஆகப் பயன்படுத்துவதாகவும், அதேநேரத்தில் அமைதி, வளர்ச்சிக்காக பாஜக அஷ்டலட்சுமி வடிவங்களாகக் கருதுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.









