புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தில்லி, புறநகர் பகுதிகளில் நிலநடுக்கம்

தில்லி மற்றும் புறநகர் பகுதிகளில் வியாழக்கிழமையான இன்று (ஜன. 5) லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. 

News image
Updated On :5 ஜனவரி 2023, 3:28 pm

DIN

தில்லி மற்றும் புறநகர் பகுதிகளில் வியாழக்கிழமையான இன்று (ஜன. 5) லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. 

ஆப்கானிஸ்தானில் அதே நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் ரிக்டர் அளவு 5.9 ஆக பதிவாகியுள்ளது. 

ஆப்கானிஸ்தானின் ஃபயாஸாபாத் பகுதிக்கு 79 கிலோ மீட்டர் தொலைவில் இரவு 7.55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதன் எதிரொலியாக அதே வேளையில் தில்லி மற்றும் புறநகர் பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. ரிக்டர் அளவில் 3.8ஆக பதிவாகியுள்ளது என நிலநடுக்க அதிர்வுகளை கணக்கிடும் தேசிய மையம் குறிப்பிட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.