

ஜம்முவின் நார்வல் பகுதியில் இன்று காலை நிகழ்த்தப்பட்ட இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர். ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன.
ஜம்மு நகரின் நார்வல் பகுதியில் சனிக்கிழமை காலை நேரிட்ட இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 9 பேர் காயமடைந்ததாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இரட்டை வெடிகுண்டுத் தாக்குதல் நடந்த இடத்தில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அப்பகுதி காவல்துறையினரால் சுற்றிவளைக்ப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.