55 பயணிகளை ஏற்றாமல் சென்ற சம்பவம்: விமான நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம்
பெங்களூரு விமான நிலையத்தில் 55 பயணிகளை ஏற்றாமல் சென்ற சம்பவத்தில், கோ ஃபா்ஸ்ட் விமான நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.










