தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நவீன இந்தியாவில் இளைஞர்களுக்கு பெரிய பங்கு உள்ளது: அமித் ஷா

நவீன இந்தியாவில் இளைஞர்களுக்கு பெரிய பங்கு உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தார்.

News image
Updated On :28 ஜனவரி 2023, 12:36 pm

DIN

நவீன இந்தியாவில் இளைஞர்களுக்கு பெரிய பங்கு உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தார்.

ஒரு நாள் கர்நாடகா பயணமாக வந்துள்ள ஹூப்பள்ளி கே.எல்.இ பிவிபிதொழில்நுட்ப நிறுவனத்தின் 75 ஆண்டு நிறைவைக் குறிக்கும் விழாவைத் தொடக்கிவைத்து உரையாற்றினார்.

இந்தியாவை ஒரு சிறந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளார், அதில் இளைஞர்களின் பங்கு முக்கியமானது. நாட்டின் திறமையை உலகுக்கு எடுத்துரைத்து, உலக அளவில் முதலிடத்தை உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது என்றார் அமித்ஷா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.