பாஜகவின் சதியே தில்லி வெள்ளத்திற்குக் காரணம்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
பாஜக தீட்டிய சதிதான் தேசியத் தலைநகா் தில்லியில் ஏற்பட்ட வெள்ளத்திற்குக் காரணம் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.







