தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கு: சிசோடியாவின் இடைக்கால ஜாமீன் மனு மீதுசிபிஐ, அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு
சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்குகளில் இடைக்கால ஜாமீன் கோரி ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் மனீஷ் சிசோடியா தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது









