தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தில்லி: லிப்டில் சிக்கிய 10 பேர் பத்திரமாக மீட்பு

தில்லியில் உள்ள தெற்கு எக்ஸ்டென்ஷன் கிளப்பின் லிப்டில் சிக்கிய 10 பேரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.  

News image
கோப்புப் படம்.
Updated On :16 ஜூலை 2023, 10:37 am

DIN

தில்லியில் உள்ள தெற்கு எக்ஸ்டென்ஷன் கிளப்பின் லிப்டில் சிக்கிய 10 பேரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். 

தலைநகர் தில்லியில் தெற்கு எக்ஸ்டென்ஷன் மெட்ரோ நிலையத்திற்கு அருகே கோட் கிளப் உள்ளது. இங்குள்ள லிப்டில் இன்று அதிகாலை சென்ற 10 பேர் அதில் திடீரென சிக்கினர். உடனடியாக இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் அவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர். சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் இச்சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.