மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிகாரில் எதிர்க்கட்சிகள் கூட்டம்: புறக்கணிக்க மாயாவதி முடிவு!

பிகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி புறகணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

News image

மாயாவதி

Updated On :22 ஜூன் 2023, 12:29 pm

பிகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி புறகணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அடுத்தாண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்க்க எதிர்க்கட்சிகளைத் திரட்ட திட்டம் செய்து வருகிறது. இந்நிலையில் பிகார் முதல் நிதிஷ்குமார் ஒவ்வொரு எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து வந்தார். இந்நிலையில் நாளை பிகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது. 

இந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக உ.பி.முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி அறிவித்துள்ளார். 

நாளை நடைபெறும் கூட்டத்தில் தமிழக முதல்வர், மேற்குவங்க முதல்வர் மம்தா, தில்லி முதல்வர் உள்ளிட்டோர் கலந்துகொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.