பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா கேரளத்திற்கு வருகை தந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் பாஜக ஆட்சியின் சாதனைகள் குறித்து அக்கட்சியின் தலைவர்கள் பேசி வருகின்றனர்.
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நாட்டவும் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று வருகிறார். இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரம் வந்த அவருக்கு பாஜகவினர் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து ஜெ.பி. நட்டா, இன்று நண்பகல் திருவனந்தபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசுகிறார்.
மேலும் இந்த பொதுக்கூட்டம் அடுத்த மக்களவைத் தேர்தலுக்குமானதாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | மணிப்பூர் வன்முறை: பிரதமர் மோடி ஆலோசனை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இன்று அனுகூலம் யாருக்கு? தினப்பலன்கள்!

ஜனநாயகம் தடுமாறும்போது...

தொடங்கியது தேர்தல் திருவிழா !

கலசலிங்கம் பல்கலை.யில் மாணவா் குழு தொடக்கம்
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

