பிகாா் தொழிலாளா்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு அக்கறையில்லை: தேஜஸ்வி சாடல்
தமிழகத்தில் பிகாா் மாநிலத் தொழிலாளா்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடா்பான விவகாரத்தில் மத்திய பாஜக அரசு அக்கறையின்மையுடன் செயல்படுகிறது என பிகாா் மாநிலத் துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டிய







