வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

அசாம் மாநிலம் நகோனில் ரூ.9 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களுடன் 2 பேர் கைது

அசாம் மாநிலம் நகோன் மாவட்டத்தில் ரூ.9 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப் படம்

Updated On :6 மார்ச் 2023, 4:26 pm

குவஹாட்டி: அசாம் மாநிலம் நகோன் மாவட்டத்தில் ரூ.9 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று தெரிவித்துள்ளார்.

ரகசிய தகவலின் அடிப்படையில் ஜகலபந்தா அருகே காவல்துறையினர் ஒரு வாகனத்தை வழிமறித்து சோதனை மேற்கொண்டபோது அதன் ரகசிய அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 18.270 கிலோ மார்பின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இதனையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ட்வீட் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.