திரிபுராவில் வன்முறை? ஆளுநரை சந்திக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் திரிபுரா எதிர்க்கட்சியினர் மீது பாஜகவினர் வன்முறை நடத்துவதை எதிர்த்து ஆளுநரை சந்திக்க உள்ளதாக சிபிஐஎம் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாரம் யெச்சூரி அறிவித்துள்ளார்.










