அதானி விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சியினா் மனிதச் சங்கிலி போராட்டம்
அதானி குழுமம் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வியாழக்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.










