புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

புல்வாமாவில் ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது!

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சோதனை நடவடிக்கையின்போது ஒரு வீட்டில் பதுக்கிவைத்திருந்த ஆயுதங்கள், வெடிபொருள்களைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். 

News image
Updated On :5 மே 2023, 6:48 am

DIN

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சோதனை நடவடிக்கையின்போது ஒரு வீட்டில் பதுக்கிவைத்திருந்த ஆயுதங்கள், வெடிபொருள்களைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். 

டிராலின் லுர்கம் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டின் சோதனை நடத்தியபோது அங்கிருந்த துப்பாக்கி, இரண்டு பத்திரிகைகள், 56 தோட்டாக்கள் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர். 

இதுதொடர்பாக பஷீர் அகமது என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.