புல்வாமாவில் ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது!

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சோதனை நடவடிக்கையின்போது ஒரு வீட்டில் பதுக்கிவைத்திருந்த ஆயுதங்கள், வெடிபொருள்களைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். 
புல்வாமாவில் ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது!

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சோதனை நடவடிக்கையின்போது ஒரு வீட்டில் பதுக்கிவைத்திருந்த ஆயுதங்கள், வெடிபொருள்களைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். 

டிராலின் லுர்கம் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டின் சோதனை நடத்தியபோது அங்கிருந்த துப்பாக்கி, இரண்டு பத்திரிகைகள், 56 தோட்டாக்கள் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர். 

இதுதொடர்பாக பஷீர் அகமது என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com