கால் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த செல்லிடபேசி வெடித்ததில், இளைஞர் ஒருவர் சிறு காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
ரயில்வே துறை ஒப்பந்த தொழிலாளியான ஹரிஸ் ரஹ்மான் (23) கோழிக்கோடு நகரில் உள்ள அலுவலகத்திற்கு வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய செல்லிடபேசி எதிர்பாராதவிதமாக தீப்பிடித்ததாக ரஹ்மான் கூறினார். மேலும், செல்லிடபேசி என் பாக்கெட்டில் இருந்து திடீரென்று வெடித்து கால்சட்டையில் தீப்பிடித்தது என்று அவர் கூறினார்.
ரஹ்மான் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஏப்ரல் 24 அன்று, திருச்சூரைச் சேர்ந்த 8 வயது சிறுமி, செல்லிடபேசி வெடித்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









