பிரதமரின் 100-வது மனதில் குரல் நிகழ்ச்சியை காணத் தவறிய மாணவர்கள் மீது நடவடிக்கை
பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது பகுதியை காணத் தவறிய 36 மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுதியை விட்டு வெளியே செல்ல சண்டீகரின் தேசிய செவிலியர் கல்வி நிறுவனம் தடை விதித்துள்ளது.









