மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிரதமரின் 100-வது மனதில் குரல் நிகழ்ச்சியை காணத் தவறிய மாணவர்கள் மீது நடவடிக்கை

பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது பகுதியை காணத் தவறிய 36 மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுதியை விட்டு வெளியே செல்ல சண்டீகரின் தேசிய செவிலியர் கல்வி நிறுவனம் தடை விதித்துள்ளது.

News image
Updated On :11 மே 2023, 3:49 pm

பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது பகுதியை காணத் தவறிய 36 மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுதியை விட்டு வெளியே செல்ல சண்டீகரின் தேசிய செவிலியர் கல்வி நிறுவனம் தடை விதித்துள்ளது.

முதல் மற்றும் 3-ஆம் ஆண்டு மாணவர்கள் இந்த நிகழ்ச்சியை கட்டாயமாக காண வேண்டும் என முன்பே அறிவித்திருந்த நிலையில், அதனை பின்பற்றாததால் நடவடிக்கை எடுத்ததாக நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது பாகம் நாட்டின் பல பகுதிகளிலும் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.