கா்நாடகத்தில் காங்கிரஸின் வெற்றி நாடு முழுவதும் மக்களிடையே எழுச்சியை ஊட்டும்: இந்திய கம்யூ.
கா்நாடக மாநில சட்டப்பேரவை தோ்தல் முடிவுகள், இந்திய மக்கள் அனைவருக்கும் எழுச்சியை ஊட்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளா் டி. ராஜா தெரிவித்தாா்.









