மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி
/

ஐடிசி நிகர லாபம் 22.66 சதவீதம் உயர்வு

ஐ.டி.சி. லிமிடெட் நிறுவனத்தின் நிகர லாபம், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் 22.66 சதவீதம் அதிகரித்து ரூ.5,225.02 கோடியாக அதிகரித்துள்ளது.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:28 pm IST

புதுதில்லி: ஐ.டி.சி. லிமிடெட் நிறுவனத்தின் நிகர லாபம், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் 22.66 சதவீதம் அதிகரித்து ரூ.5,225.02 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.4,259.68 கோடியாக இருந்தது என்று ஐடிசி லிமிடெட் தெரிவித்துள்ளது.

செயல்பாடுகள் மூலம் திரட்டப்பட்ட வருவாய் ரூ.19,058.29 கோடியாக இருந்தது, இது 2022 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.17,754.02 கோடியாக இருந்தது. மொத்த செலவினங்கள் ரூ.12,632.29 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.12,907.84 கோடியானது.

மார்ச் 31, 2023 உடன் முடிவடைந்த நிதியாண்டில், ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.19,427.68 கோடியாக இருந்தது. இது 2022ம் நிதியாண்டில் ரூ.15,485.65 கோடியாக இருந்தது.

2023ம் நிதியாண்டில் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய வருவாய் ரூ.65,204.96 கோடியிலிருந்து ரூ.76,518.21 கோடியாக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.