இது தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் கூறியிருப்பதாவது: 29 பத்திரிகையாளர் சந்திப்புகள் நாளை (மே 27) குவஹாட்டி, தர்மசாலா, திருவனந்தபுரம், ஸ்ரீநகர், நாக்பூர், ஹைதராபாத், இந்தூர் மற்றும் ஆக்ரா ஆகிய நகரங்களில் நடத்தப்படவுள்ளது. நாளை மறுநாள் (மே 28) 3 பத்திரிகையாளர்கள் சந்திப்புகள் கொல்கத்தா, பூனே மற்றும் ஜோத்பூர் ஆகிய நகரங்களில் நடத்தப்படவுள்ளன. மே 29 ஆம் தேதி மும்பை மற்றும் பெங்களூருவில் இரண்டு பத்திகையாளர் சந்திப்பு நடத்தப்படவுள்ளது. மே 30 ஆம் தேதி லக்னௌவில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.