கைப்பேசியை மீட்க அணையில் இருந்து 41 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றம்: சத்தீஸ்கர் அதிகாரி பணியிடை நீக்கம்
சத்தீஸ்கரில் அணையில் தவறி விழுந்த தனது கைப்பேசியை மீட்பதற்காக 41 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றிய அரசு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோப்புப்படம்








