‘கேரளத்தை புறக்கணிக்கும் மத்திய அரசு; மக்களை ஏமாற்றும் நிா்மலா சீதாராமன்’
கேரளத்தின் மீதான மத்திய பாஜக அரசின் புறக்கணிப்புப் பற்றி மாநில மக்களை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தவறாக வழிநடத்துகிறாா் என முதல்வா் பினராயி விஜயன் திங்கள்கிழமை குற்றஞ்சாட்டினாா்.









