அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மும்பையில் பயங்கர தீ விபத்து: 7 பேர் பலி

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் கோரிகான் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் இன்று அதிகாலை நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் பலியாகினர். 39 பேர் காயமடைந்தனர்.

News image
கோப்பிலிருந்து
Updated On :6 அக்டோபர் 2023, 11:25 am

DIN


மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் கோரிகான் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் இன்று அதிகாலை நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் பலியாகினர். 39 பேர் காயமடைந்தனர்.

மீட்புப் பணிகளின்போது தீக்காயங்களுடன் 46 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டாதாகவும், அதில் 7 பேர் பலியாகவிட்டதாகவும் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெய் பவானி கட்டடத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் தீப்பற்றியதாகவும், இது அருகில் இருந்த பகுதிகளுக்கும் பரவியதாகக் கூறப்படுகிறது.

தீக்காயம் அடைந்த 39 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.