மும்பையில் பயங்கர தீ விபத்து: 7 பேர் பலி
மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் கோரிகான் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் இன்று அதிகாலை நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் பலியாகினர். 39 பேர் காயமடைந்தனர்.


மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் கோரிகான் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் இன்று அதிகாலை நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் பலியாகினர். 39 பேர் காயமடைந்தனர்.
மீட்புப் பணிகளின்போது தீக்காயங்களுடன் 46 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டாதாகவும், அதில் 7 பேர் பலியாகவிட்டதாகவும் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெய் பவானி கட்டடத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் தீப்பற்றியதாகவும், இது அருகில் இருந்த பகுதிகளுக்கும் பரவியதாகக் கூறப்படுகிறது.
தீக்காயம் அடைந்த 39 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...