தில்லியில் ஜி20 மாநாடு நடைபெறுவதையொட்டி செப்.8 முதல் செப்.10 வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து தில்லி பொதுப்பணித்துறை அமைச்சர் அதிஷி தகவல் தெரிவித்துள்ளார்.
ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை வகித்து வருகிறது. அக்கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கும் மாநாடு செப்டம்பா் 9, 10-ஆம் தேதிகளில் தில்லியில் உள்ள 'பாரத் மண்டபத்தில்' நடைபெறவுள்ளது.
இதற்காக தில்லியின் பிரகதி மைதானம் பிரம்மாண்டமாக தயாராகி வருகின்றது. முக்கிய தலைவர்கள் பலர் கலந்துகொள்வதால் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜி20 மாநாடு நடைபெறுவதையொட்டி தில்லியில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செப்.8-10 வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் தலைவா்கள் அதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
எல்பிஜி நெருக்கடி: தில்லி திருமணங்களில் உணவு தயாரிப்பு செலவுகள் 10-20 சதவீதம் உயரக்கூடும்!

செங்கம் அரசுக் கல்லூரிக்கு ரூ.18 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணி: அடிக்கல் நாட்டி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்

செங்கம் ஆவின் அலுவலகம் முன் பால் முகவா்கள் முற்றுகைப் போராட்டம்
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

