சந்திரயான்-3 லேண்டா், ரோவரை மீண்டும் தொடா்பு கொள்ளும் முயற்சிக்கு பலனில்லை
திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ வெற்றிகரமாக தரையிறக்கியது. இதன் மூலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.









