நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கட்சியின் பாராளுமன்ற பிரிவுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர், என்னை 'மோடி' என அழையுங்கள், 'மோடி ஜி' என அழைக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
மேலும், இதுவரை நடைபெற்ற தேர்தல்களின் வாக்குத் தரவுகளைச் சுட்டிக்காடிய அவர், பா.ஜ.க. மக்களின் விருப்பமான கட்சியாக மாறியிருப்பதாகக் கூறினார்.
இதையும் படிக்க: தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் மருத்துவமனையில் அனுமதி
இந்த வெற்றிக்கு குழுவாக செயல்பட்டதே காரணம் எனத் தெரிவித்த பிரதமர், கட்சியின் பலம் மிசோரமில் இரட்டிப்பாகியிருப்பதாகவும் தெலுங்கானாவில் பல மடங்கு அதிகரித்திருப்பதாகவும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை

இபிஎஸ் இன்று தில்லி பயணம்! பாஜகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையா?

திரிணமூல் காங்கிரஸில் நீக்கப்பட்ட எம்எல்ஏ புதிய கட்சி தொடங்கினாா் - 182 தொகுதிகளில் போட்டி
இந்தித் திணிப்புக்கு எதிராக போராடிய சிவா திலீபன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்!
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

