எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

இதுதான் மோடியின் வாக்குறுதியா? காங்கிரஸ் கண்டனம்!

மத்திய பிரதேசத்தின் அடுத்த முதல்வராக மோகன் யாதவைத் தேர்ந்தெடுத்ததற்காக காங்கிரஸ் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:55 pm IST


மத்திய பிரதேசத்தின் அடுத்த முதல்வராக மோகன் யாதவைத் தேர்ந்தெடுத்ததற்காக காங்கிரஸ் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது. 

மத்திய பிரதேசத்தின் அடுத்த முதல்வராக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் தலைவரும், மூன்று முறை எம்எல்ஏவாகவும் இருந்த மோகன் யாதவை பாஜக திங்களன்று முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 

தேர்வு முடிவுகள் வெளியாகி 8 நாள்களுக்குப் பிறகு ம.பி. முதல்வரை பாஜக தேர்ந்தெடுத்துள்ளது. உஜ்ஜயினியில் அவர் மீது பெரிய அளவிலான கையாடல்கள் உள்பட பல கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. 

துஷ்பிரயோகம், அச்சுறுத்தல் போன்ற யாதவின் பல விடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. மத்தியப் பிரதேசத்துக்கு இதுதான் மோடியின் வாக்குறுதியா? என்று அவர் குற்றம் சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.