கரோனா பரவல் அதிகரிப்பு... முகக்கவசம் கட்டாயம் அணிய மத்திய அரசுஅறிவுரை
நாட்டில் கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் புதிய வகை கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.









