பாகிஸ்தானில் உள்ள கராச்சி ரயில் நிலையத்தை வந்தடைந்த பேஷவார் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருக்கைக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டு வெற்றிகரமாக செயலிழக்கச் செய்யப்பட்டது என பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்புப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவலர் ஒருவர் வெடிகுண்டு தடுப்புப் பிரிவிற்கு அளித்த தகவலின்படி, கராச்சியை வந்தடைந்த ரயிலில் இருக்கைக்கு கீழ் சந்தேகத்திற்குரியதாக இருந்த பையில் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது என மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: காஸா: தரைவழித் தாக்குதலை விரிவுபடுத்தியது இஸ்ரேல்
தீவிரவாதிகளால் வைக்கப்பட்ட இந்த வெடிகுண்டு மொத்தம் 5 கிலோ எடை கொண்டிருந்ததாகவும், அதில் 2 கிலோகிராம் வெடிபொருள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

பாகிஸ்தானில் அரசு கட்டடத்தின் மேற்கூரை இடிந்தது: 8 பெண்கள் பலி, 30 பேர் காயம்!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

NDA கூட்டணியில் தவெக? செங்கோட்டையன் பதில்
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

