ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைக்கான வரம்பு அதிகரிப்பு!

ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைக்கான வரம்பு அதிகரிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையின்போது தெரிவித்தார்.
ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைக்கான வரம்பு அதிகரிப்பு!
Published on
Updated on
1 min read


ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைக்கான வரம்பு அதிகரிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையின்போது தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.

அப்போது அவர் பேசுகையில்,

ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைக்கான அளவு ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ. 9 லட்சமாக அதிகரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கூட்டு கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ. 15 லட்சம் வரை பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com