ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைக்கான வரம்பு அதிகரிப்பு!

ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைக்கான வரம்பு அதிகரிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையின்போது தெரிவித்தார்.
ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைக்கான வரம்பு அதிகரிப்பு!


ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைக்கான வரம்பு அதிகரிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையின்போது தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.

அப்போது அவர் பேசுகையில்,

ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைக்கான அளவு ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ. 9 லட்சமாக அதிகரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கூட்டு கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ. 15 லட்சம் வரை பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com