பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

சென்ட்ரல் -பித்ரகுண்டா ரயில் இன்று முதல் ரத்து

சென்னை சென்ட்ரலிலிருந்து ஆந்திர மாநிலம் பித்ரகுண்டா செல்லும் விரைவு ரயில், பராமரிப்புப் பணி காரணமாக திங்கள்கிழமை (ஜூலை 10) முதல் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

Published On :

சென்னை சென்ட்ரலிலிருந்து ஆந்திர மாநிலம் பித்ரகுண்டா செல்லும் விரைவு ரயில், பராமரிப்புப் பணி காரணமாக திங்கள்கிழமை (ஜூலை 10) முதல் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

தெற்கு ரயில்வே சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஆந்திர மாநிலம் பித்ரகுண்டாவிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும் விரைவு ரயில் (எண்: 17237) மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலிலிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு பித்ரகுண்டா செல்லும் விரைவு ரயில் (எண்: 17238) ஆகியவை திங்கள்கிழமை (ஜூலை 10) முதல் ஜூலை 14 -ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாதை மாற்றம்: ஜாா்கண்ட் மாநிலம் ஹாட்டியாவிலிருந்து காட்பாடி, ஜோலாா்பேட்டை வழியாக ஜூலை 11, 15 ஆகிய தேதிகளில் பெங்களூரு செல்லும் விரைவு ரயில்கள் (எண்கள்: 12835, 18637) ஆந்திர மாநிலம் நிடடவோலே, பீமாவரம் நகரம், குடிவாடா மற்றும் விஜயவாடா வழியாக இயக்கப்படும்.

அதேபோல், ஜாா்க்கண்ட் மாநிலம் டாடாநகரிலிருந்து காட்பாடி, ஜோலாா்பேட்டை வழியாக பெங்களூரு செல்லும் விரைவு ரயில் (எண்: 12889) நிடடவோலு, பீமாவரம் நகரம், குடிவாடா மற்றும் விஜயவாடா வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.