வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ரா அமைப்புக்கு புதிய செயலாளர் நியமனம்!

இந்திய உளவு நிறுவனமான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பின்(ரா) புதிய செயலாளராக ரவி சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :19 ஜூன் 2023, 12:01 pm

DIN

இந்திய உளவு நிறுவனமான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பின்(ரா) புதிய செயலாளராக ரவி சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது செயலாளராக இருக்கும் சமந்த் குமார் கோயலின் பதவிக் காலம் ஜூன் மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில், அமைச்சரவை செயலகத்தின் தனி பாதுகாப்பு அதிகாரி மற்றும் சிறப்புச் செயலாளராக இருக்கும் ரவி சின்ஹாவை நியமித்துள்ளனர்.

அடுத்த 2 ஆண்டுகள் அல்லது மறுஅறிவிப்பு வெளியாகும் வரை ரா அமைப்பின் செயலாளராக ரவி சின்ஹா தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.