பசிபிக் தீவு நாடுகளுக்கு இந்தியா துணை நிற்கும்: பிரதமா் மோடி உறுதி
பசிபிக் தீவு நாடுகளுக்கு எண்மத் தொழில்நுட்பம், விண்வெளித் தொழில்நுட்பம், உணவுப் பாதுகாப்பு, பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் இந்தியா துணை நிற்கும் என பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்தா

போா்ட் மோா்ஸ்பி நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், டோக் பிசின் மொழியில் திருக்குறள் நூலை வெளியிட்ட பிரதமா் மோடி,









