இந்தியா
தீபாவளி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து
தீபாவளி பண்டிகையையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! இந்த சிறப்பு பண்டிகை அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல் ஆரோக்கியம் வந்து சேரட்டும் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, ஏழைகள் மற்றும் தேவையை எதிா்பாா்க்கும் மக்களுடன் மகிழ்ச்சியை பகிருமாறு கேட்டுக்கொண்டாா்.
இதையும் படிக்க: பட்டாசு விதிகளை மீறினால் சிறை: தமிழகம் முழுவதும் போலீஸாா் உஷாா்
அதுபோல, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரும் நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.