உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமர் மோடியை செவ்வாய்க்கிழமை(நாளை) சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பின்போது முதல்வர் யோகியுடன், எரிசக்தி துறை அமைச்சர் ஏ.கே சர்மாவும் கலந்துகொள்கிறார். முதல்வர் - பிரதமர் இடையேயான இந்த சந்திப்பில், அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராமர் கோயில் திறப்பு விழா அடுத்தாண்டு தொடக்கத்தில் நடக்க வாய்ப்புள்ளதால் இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில் முதல்வர் யோகி உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி மாவட்டத்திற்குச் சென்று ராமஜென்ம பூமியில் கோயில் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொன்னமராவதியில் காவல்துறையினா் அணிவகுப்பு ஊா்வலம்
திமுக கிளைச் செயலருக்கு அரிவாள் வெட்டு: உறவினா் கைது

நலத்திட்டங்கள் தொடர திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: சிவ.வீ.மெய்யநாதன்

ஜாதி, மத கலவரத்தை தூண்டி வாக்கு வங்கியை உயா்த்த பாஜக முயற்சி: திருச்சி எம்பி துரை வைகோ
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


