பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

ரூ.1 கோடி வருவாய் ஈட்டும் மணமகன் தேவை: வைரல் பதிவு!

கோடி வருவாய் வேண்டும்: மணமகளின் அதிரடி விருப்பம்!

News image
Updated On :4 ஏப்ரல் 2024, 7:17 pm IST

மும்பையைச் சேர்ந்த 37 வயதான பெண்ணின் வாட்ஸ்ஆப் உரையாடல் சமூக வலைத்தளமான எக்ஸில் வைரலாகி வருகிறது.

அந்த உரையாடலில் தனக்கான மணமகன் ஆண்டுக்கு ரூ.1 கோடி வருவாய் கொண்டவராக இருக்க வேண்டும் என அவர் கேட்பதுதான் பயனர்களின் ஆரவாரத்துக்குk காரணம்.

அம்பர் என்கிற எக்ஸ் கணக்கில் இணைக்கப்பட்டுள்ள வாட்ஸ்ஆப் உரையாடலில், மும்பையைச் சேர்ந்த பெண், நிலையான வேலையோ வணிகமோ அதே நகரில் கொண்டுள்ள மணமகனைத் தேடுவதாக குறிப்பிடுகிறார்.

அந்த பெண் தனக்கான ஆண்டு வருவாய் ரூ. 4 லட்சம் எனத் தெரிவிக்கிறார். நல்ல கல்வி பின்புலம் கொண்ட அறுவை சிகிச்சை நிபுணராகவோ பட்டய கணக்காளராகவோ இருந்தால் சரியென்றும் ஆண்டு வருவாய் குறைந்தது ரூ.1 கோடி இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

இந்த பதிவு 6 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. பல்வேறு வகையிலான கருத்துகள் இந்த பதிவில் பயனர்களால் முன்வைக்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.