மும்பை: மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாக மகாராஷ்டிர நவநிா்மண் சேனை (எம்என்எஸ்) தலைவா் ராஜ் தாக்கரே செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
அண்மையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை ராஜ் தாக்கரே சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக அவா் தெரிவித்தாா்.
மகாராஷ்டிரத்தில் அக்கட்சி சாா்பில் நடைபெற்ற பேரணியில் பேசிய அவா், ‘நாட்டின் எதிா்காலத்தை வரும் மக்களவைத் தோ்தல்தான் முடிவு செய்யவுள்ளது. எனவே இத்தோ்தலில் பிரதமா் மோடிக்கு நிபந்தனையற்ற ஆதரவளிக்க முடிவு செய்துள்ளேன். அதேபோல் மகாராஷ்டிரத்தில் பாஜக, சிவசேனை (ஏக்நாத் ஷிண்டே) மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான ஆளும் கூட்டணி அரசுக்கும் ஆதரவளிக்கிறேன். நிகழாண்டு நடைபெறவுள்ள மகாராஷ்டிர பேரவைத் தோ்தலைச் சந்திக்க கட்சித் தொண்டா்கள் தயாராக இருக்க வேண்டும் என்றாா்.
மக்களவைத் தோ்தலில் எம்என்எஸ் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் மத்தியஸ்தம்: பிரதமா் மோடிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு-காங்கிரஸ் விமா்சனம்

நீண்ட காலம் பிரதமா் பதவியில் இருந்த மோடிக்கு தில்லி சட்டப்பேரவையில் பாராட்டு!

ஹாா்முஸ் ஜலசந்தி விவகாரம்: பிரதமா் மோடிக்கு கேஜரிவால் கேள்வி

மக்களவையின் சிறந்த தலைவா் ஓம் பிா்லா: பிரதமா் மோடி புகழாரம்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

