

டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் பிரதமர் நரேந்திர மோடியை ஏப்ரலில் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலை தொடங்கவிருக்கும் திட்டம் குறித்த அறிவிப்பு இந்த சந்திப்பின்போது வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
புது தில்லியில் ஏப்ரல் 22-ல் இந்த சந்திப்பு நிகழலாம் எனவும் திட்டங்கள் மாறக்கூட நேரிடும் எனவும் தகவல்கள் வெளியாகின்றன.
இந்த சந்திப்பு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
முன்னதாக, இந்தியாவில் 2 பில்லியன் டாலர் முதலீட்டில் அமையவுள்ள தொழிற்சாலைக்கான இடத்தைக் காண டெஸ்லாவின் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு இந்த மாதம் வரவிருப்பதாக ரைட்டஸ் தகவல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நாட்டின் வளா்ச்சிக்கு இந்தியாவில் ‘சிப்’ தயாரிப்பது முக்கியம்: பிரதமா் மோடி

கோவையில் எலான் மஸ்க்கின் டெஸ்லா சைபர் டிரக்! வைரலாகும் விடியோ!!

அதிகாரம் யாரிடம்? 3-வது இடத்தில் அமெரிக்கா! எலான் மஸ்க் கருத்தால் குழப்பம்!

உங்கள் உரையாடல்கள் கண்காணிக்கப்படுகிறதா? எலான் குற்றச்சாட்டுக்கு வாட்ஸ் ஆப் மறுப்பு!
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

