திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!
/

தில்லியில் கல்லூரி கேண்டீனில் இருந்து வாங்கப்பட்ட சமோசாவில் எறும்புகள்

News image
Updated On :13 ஏப்ரல் 2024, 5:34 pm IST

தில்லியில் கல்லூரி ஒன்றின் கேண்டீனில் இருந்து வாங்கப்பட்ட சமோசாவில் இறந்த நிலையில் எறும்புகள் கண்டெடுக்கப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தில்லி பல்கலைக்கழகத்தின் தயாள் சிங் கல்லூரியின் கேண்டீனில் இருந்து கடந்த சில நாள்களுக்கு முன் ஒருவர் சமோசா வாங்கியுள்ளார். ஆனால் ஆசையாக திண்பதற்காக வாங்கிய சமோசாவை பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அதில் இறந்த நிலையில் எறும்புகள் கிடந்துள்ளன. இதுகுறித்து அவர் கூறுகையில், நானும் எனது நண்பரும் தயாள் சிங் கல்லூரியில் உள்ள கேண்டீனில் இருந்து இவற்றை வாங்கினோம். ஆனால் அந்த உணவில் எறும்புகள் இருப்பதைக் கண்டோம். இதை அனைவரும் தெரிந்துகொள்ளுங்கள்.

கேண்டீனில் இருந்து உணவுப் பொருட்களை வாங்க வேண்டாம் இவ்வாறு பதிவிட்டுள்ளார். பின்னர் அதனை விடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாவிலும் அந்த நபர் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த விடியோ 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.