தில்லியில் கல்லூரி ஒன்றின் கேண்டீனில் இருந்து வாங்கப்பட்ட சமோசாவில் இறந்த நிலையில் எறும்புகள் கண்டெடுக்கப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி பல்கலைக்கழகத்தின் தயாள் சிங் கல்லூரியின் கேண்டீனில் இருந்து கடந்த சில நாள்களுக்கு முன் ஒருவர் சமோசா வாங்கியுள்ளார். ஆனால் ஆசையாக திண்பதற்காக வாங்கிய சமோசாவை பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அதில் இறந்த நிலையில் எறும்புகள் கிடந்துள்ளன. இதுகுறித்து அவர் கூறுகையில், நானும் எனது நண்பரும் தயாள் சிங் கல்லூரியில் உள்ள கேண்டீனில் இருந்து இவற்றை வாங்கினோம். ஆனால் அந்த உணவில் எறும்புகள் இருப்பதைக் கண்டோம். இதை அனைவரும் தெரிந்துகொள்ளுங்கள்.
கேண்டீனில் இருந்து உணவுப் பொருட்களை வாங்க வேண்டாம் இவ்வாறு பதிவிட்டுள்ளார். பின்னர் அதனை விடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாவிலும் அந்த நபர் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த விடியோ 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எத்தனால் கலப்பினால் பெட்ரோல் டேங்குகளை மொய்க்கும் எறும்புகள்! உண்மை என்ன?

தில்லியில் ராகுல், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பேனர்கள்! வைத்தது யார்?

தில்லியில் தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் 13 வயது மகன் சடலமாக மீட்பு

ஜன்னலில் இருந்து குதித்து உறவினரை காப்பாற்றிய இராக் இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




