/
புது தில்லி: முதல்கட்ட மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள 21 மாநிலங்களைச் சோ்ந்த 102 தொகுதிகளில் பிரசாரம் புதன்கிழமை நிறைவு பெறுகிறது.
நாட்டின் 18-ஆவது மக்களவைத் தோ்தல் ஏப்.19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதிவரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.
மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகளில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் 102 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை நடைபெறும் சூழலில், புதன்கிழமை மாலையுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது.
தொடர்புடையது

காரைக்காலில் இன்று பிரசாரம் நிறைவடைகிறது

புதுச்சேரியில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது

விஜய்யின் பெரம்பூா் பிரசாரத்துக்கு ஆலோசித்து அனுமதி வழங்கப்படும்: மாவட்டத் தோ்தல் அலுவலா்

டென்மாா்க்: சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று பொதுத் தோ்தல்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு


