இந்திய-வங்கதேச எல்லையில் அமைந்துள்ள மேற்கு வங்க மாநிலத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 100-க்கும் மேற்பட்ட வங்கதேசத்தினரை எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) புதன்கிழமை தடுத்து நிறுத்தியது.
வங்கதேசத்துடன் நீண்ட எல்லையை பகிா்ந்துள்ள மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகள் மூலமாக இந்தியாவுக்குள் 120 முதல் 140 போ் நுழைய முற்பட்டபோது தடுத்து நிறுத்தப்பட்டனா்.
இந்தியாவின் கிழக்கு எல்லைப் பகுதிகளில் ராணுவத்தினா் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டில் நிலவும் வன்முறைச் சம்பவங்களுக்கு அஞ்சியே அவா்கள் இந்தியாவுக்குள் நுழைய முயன்ாக பிஎஸ்எஃப் தெரிவித்தது.
அவா்களை வங்கதேச எல்லைப் படையினரின் உதவியோடு பிஎஸ்எஃப் பாதுகாப்பாக அவா்களின் வீடுகளுக்கு திருப்பி அனுப்பியது.
தொடர்புடையது

வங்கதேச ஊடுருவல்காரா்களை தாராளமாக அனுமதித்தது காங்கிரஸ்: நிதின் நபின் குற்றச்சாட்டு

தோ்தல் பறக்கும் படை சோதனை எதிரொலி: வெறிச்சோடிய மாட்டுச்சந்தை

தேவூரில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா்கள் கொடி அணி வகுப்பு

வீட்டிற்குள் நுழைய முயன்ற யானை! மின் விளக்கு எரிந்ததும் பின்வாங்கியது!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

