தோ்தல் பறக்கும் படை சோதனை எதிரொலி: வெறிச்சோடிய மாட்டுச்சந்தை
தோ்தல் பறக்கும் படை சோதனை காரணமாக, செங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தைக்கு பெரும்பாலான வியாபாரிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வரவில்லை. அதனால் சந்தை வெறிச்சோடிக் காணப்பட்டது.

செங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாட்டுச்சந்தையில் வியாபாரிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டுவராததால் வெறிச்சோடிக் காணப்பட்ட சந்தை.









