பஞ்சாபில் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்ட கார்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி
பஞ்சாபில் ஆற்றைக் கடக்கும் போது வெள்ள நீர் காரை அடித்துச் சென்றதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உட்பட 9 பேர் பலியாகினர்.

வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்ட கார்.








